news Breaking News
clock

கியூபாவில் மனிதாபிமான நிலை மோசமடையும் : ஐ.நா எச்சரிக்கை

கியூபாவில் மனிதாபிமான நிலை மோசமடையும் : ஐ.நா எச்சரிக்கை



கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள எரிசக்தி தடையின் காரணமாக அந்நாட்டில் மனிதாபிமான நிலை மோசமடையும் என ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார். கியூபா விற்கு எண்ணெய் கொண்டு வரும் நாடுகள் மீது வரிகளை விதிக்கப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலை யில், அந்நாட்டில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த தடையின் காரணமாக அந்நாட்டில் தொடர் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News