கனவுகள்

கனவுகள்



நண்பா! பல கனவுகள் விடிந்த பின்னும் நம் ஆழ்மனதில் உறங்கிக் கொண்டே இருக்கும் ஆனால் சில கனவுகள் மட்டும்தான் இருண்ட பின்னும் உறங்காமலேயே நம் மனதில் விழித்துக் கொண்டேயிருக்கும் உயிர் கொடு இளைஞனே! அந்தக் கனவுகள் மெய்ப்பட.



எஸ். சந்திரசேகரன் அமுதா

செஞ்சி கோட்டை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%