
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியம், கரகூர், அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் அருள்மாறன் கேடயம் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%