பெற்றோரை "நேசித்தக் காதல்" உயிர்ப்பாசமானது !
உடன்பிறந்தாரை
"நேசித்தக் காதல்"
இரத்த பாசமானது !
உறவினர்களை
"நேசித்தக் காதல்"
சொந்தபந்த
பாசமானது !
நண்பர்களை
"நேசித்தக் காதல்"
நட்பானது !
இறைவனை
"நேசித்தக் காதல்"
பக்தியானது !
" பெண்ணே "உன்னை மட்டுமே
"நேசித்தக் காதல்"
காதலானது !
இந்தக் காதலை "பெற்றோரின் சம்மதத்துடன்" புனிதக்காதலாக மாற்றுங்கள் "திருமணம்" செய்துகொள்ளுங்கள் !
அதை விட்டுவிட்டு பெற்றோருக்குத் தெரியாமல் "துரோகம்" செய்து "ஓடிப்போய்" திருமணம் முடித்து "நாடோடிக்காதலாக" மாற்றதீர்கள் காதலர்களே !
உண்மையான "காதல்" யாரையும் "காயப்படுத்தாது"
"கேவலப்படுத்தாது"
"துரோகம் செய்யாது"
உணர்வுப்பூர்வமாக வெற்றியடையும்
போது "தெய்வீகக் காதலாகும்"
அன்புடன்
G.A. கோவிந்தராஜ்
(எ)சுரேஷ்குமார்
திருப்புவனம் புதூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?