செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
காவலர் நினைவு தினத்தில் எஸ்.பி., கருண்கரட் தலைமையில் காவலர்கள் அஞ்சலி
Oct 21 2025
16

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்ட நினைவு தூணில் காவலர் நினைவு தினத்தில் எஸ்.பி., கருண்கரட் தலைமையில் காவலர்கள் அஞ்சலி செலுத்தினர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%