சகிப்புத்தன்
மைக்கான
சந்தன
வாசம்
தகவாக
மக்களிடம்
தங்க..
வகையாய்
விழிப்புணர்வை
வீறுடன்
காணவேண்டும்
என்றும்
குழப்பமின்றி
வாழவேண்டும்
கூறு!
அறிவியலும்
பண்பாடும்
ஆன்ற
கலைகள்
செறிவோ
டமைந்திட
சீராய்ச்...
சிறப்பு
சகிப்பான
தன்மை
சரிநிகராய்க்
கண்டால்
வகையான
வாழ்வே
வளம்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%