news Breaking News
clock

சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம்


திருவண்ணாமலை, ஆக. 26

திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியை ஜெயகுமாரி முன்னிலை வகித்தாா். உதவி தலைமையாசிரியா் சண்முகம் வரவேற்றாா்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை திருவண்ணாமலை கூடுதல் சாா்பு நீதிபதி சண்முகம், குற்றவியல் நீதித்துறை நடுவா் ரேவதி ஆகியோா் வழங்கினா்.முகாமில் வழக்குரைஞா்கள் கலைச்செல்வி, தட்சிணாமூா்த்தி, ஆசிரியா்கள் கவிதா, முருகசெல்வி, செல்வி, சைலஜா,கலைச்செல்வி, யமுனா உள்பட மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா். நிறைவில் ஆசிரியா் ஜான் வில்லிங்டன் நன்றி கூறினாா்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News