சபரிமலையில் கேரள பாரம்பரிய சத்திய அறுசுவை உணவு அன்னதானமாக பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது. சபரிமலை சன்னிதானம் செயல் அலுவலர் பிஜூ சிறப்பு பூஜை செய்து நேற்று அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%