செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சம்பா பருவ நெல் கொள்முதலுக்காக நேரடி கொள்முதல் நிலையங்கள
Dec 29 2025
10
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர், புதுமாவிலங்கையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் சம்பா பருவ நெல் கொள்முதலுக்காக நேரடி கொள்முதல் நிலையங்களை அமைச்சர் நாசர் நேற்று துவக்கி வைத்தார். கலெக்டர் பிரதாப், விஜி ராஜேந்திரன் எம்எல்ஏ உள்பட பலர் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%