சிஐடியு சங்கம் மற்றும் போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் அமைப்பு சார்பில் 41-வது நாளாக போராட்டம்

சிஐடியு சங்கம் மற்றும் போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் அமைப்பு சார்பில் 41-வது நாளாக போராட்டம்

திருநெல்வேலி மண்டல அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் முன் சிஐடியு சங்கம் மற்றும் போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 41-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. நிர்வாகி கண்ணன் தலைமையில் உடுக்கை அடித்து கோஷங்கள் எழுப்பினர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%