சிங்கம்புணரியில் நேற்று முன்தினம் நடந்த அரசு விழா

சிங்கம்புணரியில் நேற்று முன்தினம் நடந்த அரசு விழா

சிங்கம்புணரியில் நேற்று முன்தினம் நடந்த அரசு விழாவில் சுமார் 8500 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் ரூ89 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். உடன் அமைச்சர் பெரியகருப்பன், தமிழரசி எம்எல்ஏ உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%