செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சிதம்பரம் பள்ளிப்படை தில்லை அம்மன் நகரில் அமைந்துள்ள வாராஹி அம்மன் ஆலயத்தில் இன்று வளர்பிறை பஞ்சமி பூஜை

சிதம்பரம் பள்ளிப்படை தில்லை அம்மன் நகரில் அமைந்துள்ள வாராஹி அம்மன் ஆலயத்தில் இன்று வளர்பிறை பஞ்சமி பூஜை மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. முன்னதாக சிறப்பு தியாகங்கள் செய்யப்பட்டு விசேஷ பூஜை நடைபெற்ற மகா அபிஷேகம் நடைபெற்றது அதை தொடர்ந்து மலர்கள் விரலி மஞ்சள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகி மோகன் ஸ்தபதியார் மற்றும் தில்லையம்மன் நகர் மக்கள் செய்திருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%