சில உணவுகளை அதிகமாக உண்ணும்போது ஏற்படும் நோய்கள்!

சில உணவுகளை அதிகமாக உண்ணும்போது ஏற்படும் நோய்கள்!

சில உணவுகளை அதிகமாக உண்ணும்போது ஏற்படும் நோய்கள்!


எந்த உணவுகள் அதிகமானால் எந்த நோய் தோன்றும்


⭕️ பச்சரிசி அதிகமானால்- சோகை நோய்


⭕️ அச்சுவெல்லம் அதிகமானால் _ அஜீரணம்


⭕️ பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி


⭕️ இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும்


⭕️பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்


⭕️ தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்


⭕️ மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.


⭕️ கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்


⭕️ பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.


 ⭕️ முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும்


⭕️ எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும்


⭕️ மிளகு - உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.


 ⭕️ மிளகாய் அதிகமானால் -வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.


⭕️ காபி அதிகமானால் - கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%