*பழைய பென்ஷன் திட்டத்தை வலியுறுத்தி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் அலைகடலனே திரண்ட ஜாக்டோ - ஜியோ உறுப்பினர்கள் - சிவகங்கை அரண்மனை வாசல் அருகில் - ஒரு நாள் பட்டினி போராட்டத்தில் தோழர்கள் பாண்டியராஜன், அழகப்பன் ஆகியோருடன் பங்கேற்ற மகிழ்வான தருணம் - விடுமுறை நாளன்றும் ஏராளமான பெண்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.தகவல் லெ .சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%