செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சிவராஜ் சிங் சவுகானிடம், தஞ்சாவூர் எம்.பி. ச.முரசொலி நேற்று மனு
Jul 24 2025
71

டெல்டா மாவட்டத்தில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம், தஞ்சாவூர் எம்.பி. ச.முரசொலி நேற்று மனு அளித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%