
சுள்ளி பொறுக்கியே
சோர்ந்து போனேனே
கள்ளிக் காட்டுக்குள்ளே
கால்கடுக்கப் போனேனே
முள்குத்தி னாலும்
முனைப்பாய் இல்லையின்னா
தள்ளிப் போயிடுமே
தரமான கஞ்சிகூட!!
உள்ளம் கலங்கியே
உட்கார்ந்தேன் நானிங்கே!!
வைரமணி
சென்னை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%