சூடான் : 3 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உதவி தேவை

சூடான் : 3 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உதவி தேவை



உலகின் மிக மோசமான வறுமை யால் பதிக்கப்பட்ட நாடாக சூடான் மாறியுள்ளது. தற்போது அங்கு 3 கோ டிக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபி மான உதவி தேவைப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் மற்றும் 1.5 கோடி குழந்தைகள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்கள். ஐ.நா அவை அமைப்புகளின் கூட்டறிக்கையில் சூடானில் நிலவும் நெருக்கடிக்கு அவசரமாக சர்வதேச அளவில் கவனம் தேவை என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%