ரஷ்யா-உக்ரைன் போர் துவங்கிய பிறகு வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பல லட்சம் கோடி ரஷ்ய சொத்துக்கள் முடக்கப்பட்டன. ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு இந்த சொத்துகளை கடனாக கொடுக்க ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு வந்தன. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஒன்றுபட்ட முடிவுக்கு வராததால் அது நிறைவேறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்களுக்கு முன் ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய தடைகள் விதித்தது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%