சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த அரசு விழா

சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த அரசு விழா

சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த அரசு விழாவில் சென்னை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் 521 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயத்துடன் ரூபாய் 2 கோடியே 22 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேகர் பாபு வழங்கினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%