
1 : பேசுவது தவறல்ல தேவையற்றதைப் பேசுவது மிகவும் தவறு....!!
2 : ஆசைப்படுவது தவறல்ல பேராசை கொள்வது பெரும் தவறு....!!
3 : கோபம் கொள்வது தவறல்ல நியாயமற்ற கோபம் மாபெரும் தவறு...!!
4 : அறியாமை தவறல்ல அறிந்துகொள்ள முயலாமை முற்றிலும் தவறு...!!
5 : வீழ்வது தவறல்ல எழ முயற்சி செய்யாமல் வீழ்ந்தே கிடப்பது தவறிலும் தவறு...!!
6 : தவறிச் செய்வது தவறு தவறு என தெரிந்த பின் திருந்திக் கொள்ளாதது மாபெரும் தவறு...!!
7 : நாம் செய்யும் தவறை நம்மை சார்ந்தோர் சொல்வதை கேட்காமல் அவர்களையே (நீங்கள் யார் என்னை கேட்க) என்பது மிக பெரிய தவறு...!!
8 : நம் தவறை நம் குடும்பத்தார் அம்மா அப்பா சகோதரன் சகோதரி கணவன் மனைவி பிள்ளைகள் நண்பர்கள் எடுத்து உரைத்தால் ஏற்று கொண்டு திருத்தி கொண்டால் நமக்கு தான் நன்மை...!!
✍️முத்து ஆனந்த்
வேலூர் - 632 002
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?