செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருநெல்வேலியில் மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
Oct 14 2025
57
சென்னையில் வழக்கறிஞர் ராஜீவ்காந்தியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உடனே கைது செய்ய வலியுறுத்தியும் திருநெல்வேலியில் மாவட்ட நீதிமன்றம்முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%