திருவண்ணாமலையில் தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாள் TNGEA சார்பில் விழா.

திருவண்ணாமலையில் தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாள் TNGEA சார்பில் விழா.



 திருவண்ணாமலை தந்தை பெரியார் 147 வது பிறந்தநாள் 17.9.25 காலை 10மணிக்கு தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம்சார்பில் மாவட்ட தலைவர் பரிதிமால் கஞைசன் தலைமையில் திராவிடர் இயக்கத்தின் தந்தை வைக்க வீரர் தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது. பெரியரின் கொள்கைகள் சந்திரசேகர், சுப்பிரமணி யன், பார்த்தீபன் நினைவுகள் பகிர்ந்தார். கூட்டத்தில் மணி, அண்ணாமலை, தாண்டவமூர்த்தி, பச்சியப்பன் ஆனந்தன் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். அனைவரும் இனிப்பு வழங்கப்பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%