
நாகர்கோவிலில் நேற்று நடந்த தேசிய தன்னார்வ ரத்த தான தின விழாவில் அதிக முறை ரத்த தான முகாம் நடத்திய பொது நிறுவனங்கள்,கல்லூரிகள், தன்னார்வ அமைப்புகளுக்கு கலெக்டர் அழகுமீனா சான்றிதழ்கள் வழங்கினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%