news Breaking News
clock

தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அன்னதானம்....

தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அன்னதானம்....

கடலூர் மாவட்டம் புவனகிரி ஜனவரி 18 ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் தை அமாவாசையை முன்னிட்டு 500 நபர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடு செய்தவர்கள்: ஆர்ய வைஸ்ய சமாஜம் புவனகிரி. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News