
நவராத்திரி ஒன்பதாம் நாள் அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில்.................கடலூர் மாவட்டம் புவனகிரி அக்டோபர் -2 நவராத்திரி ஒன்பதாம் நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில், உற்சவர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள் பாலிக்கும் காட்சி. இவ்விழாவினை ஏற்பாடு செய்தவர்கள் ஆர்ய வைஸ்ய சமாஜம் புவனகிரி .தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%