செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மனுக்கு நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மஞ்சளால் அலங்காரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அக்டோபர் -2
ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மனுக்கு நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மஞ்சளால் அலங்காரம் செய்து, வண்ண மலர் மாலைகளால் அலங்கரித்து, வளையல் மாலைகளுடன், வெட்டிவேர் மாலையுடன் சிறப்பான அலங்காரத்துடன் நம் வாசவி அம்மன் அருள் பாலிக்கும் காட்சி. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%