
..... இராமநாதபுரம் அக்டோபர்-3 ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் உற்சவருக்கும், மூலவருக்கும் சிறப்பு அலங்காரத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் வெகு சிறப்பாக செய்திருந்தார்கள். மற்றும் ஆர்ய வைஸ்ய பெண்கள் அனைவருக்கும் போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டன. வெகு சிறப்பாக விஜயதசமி கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%