நவராத்திரி விழா 2-ஆம் நாள்...........................

நவராத்திரி விழா 2-ஆம் நாள்...........................

.தேனி மாவட்டம் சின்னமனூர் செப் -22 ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி 2-ஆம் நாள் அலங்காரத்தில் ஸ்ரீ பால திரிபுரசுந்தரி மற்றும் உற்சவர் வண்ண மலர் மாலைகளுடன் அலங்காரத்துடன் , கொலு படிகளில் அனைத்து தெய்வங்களும் அருள் பாலிக்கும் காட்சி , முழு முதற் கடவுள் கணபதி வண்ண கலரில் அமர்ந்திருக்கும் கணபதி ஜான்சி ராணி அவர்களால் வண்ணமயமாக்கப்பட்ட கணபதி அருள் பாலிக்கும் காட்சி. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%