செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நாகை கடற்கரையில் நேற்று சுனாமி 21ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி
Dec 26 2025
87
நாகை கடற்கரையில் நேற்று சுனாமி 21ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் செல்வராஜ் எம்பி, திமுக மாவட்டச் செயலாளர் கவுதமன், முன்னாள் அமைச்சர் மதிவாணன் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%