பட்டுக்கோட்டையில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி நேற்று இன்று திறந்து வைத்து பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர்கள்நேரு, கோவி செழியன், அன்பில்மகேஷ்பொய்யாமொழி, கலெக்டர் பிரியாங்க பங்கஜம் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%