செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பாணாவரம் ஊராட்சியில் தாட்கோ மூலம் நரிக்குறவர்களுக்காக கட்டப்பட்ட வீடுகள்
Oct 07 2025
137
காவேரிப்பாக்கம் ஒன்றியம், பாணாவரம் ஊராட்சியில் தாட்கோ மூலம் நரிக்குறவர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்த பிறகு, புதிய வீடுகளில் அமைச்சர் காந்தி,கலெக்டர் சந்திரகலா குத்துவிளக்கேற்றினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%