உளியால்
செதுக்கப்பட..
செதுக்கப்பட..
வலியைப்
பொறுத்துக் கொள்ள,.
பொறுத்துக் கொள்ள..
ஆலயக்
கருவறைக்குள்
வீற்றிருந்து,
தெய்வ சாந்நித்யத்தின்
மொத்தச்
சிறப்புகளையும்
பெற்று விடுகிறது
நெடுங்காலம்
தவமியற்றிய
ஒற்றைப்
பாறாங்கல்!
* * * * *

Mrs. GEETHA KANNAN,
F-G/2, RAMAKRISHNA FLATS (OLD),
SRIRANGAM,
TRICHY-620006.
INDIA.
_________________
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%