இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு மரணதண்டனை கொடுக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேலியர்களை கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கைதிகளு க்கு இந்த தண்டனை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இஸ்ரேல் சிறையில் உள்ள பல பாலஸ்தீனக் கைதிகள் பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு கொலை செய்யும் நடவடிக்கையே என எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%