அமெரிக்காவின் கடற்படை லத்தீன் அமெ ரிக்க கடல் பகுதிகளில் ராணுவ நடவடிக்கை யை தீவிரப்படுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் “ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர்” மூலம் இந்த தாக்குதல் தீவி ரப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். வெனி சுலாவில் ஆட்சியை கவிழ்க்க இந்த நடவடிக்கை யை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. இதுவரை அக்கடல் பகுதியில் 20 கப்பல்கள் மீது குண்டு வீசி 76 பேரை படுகொலை செய்துள்ளது அமெரிக்க ராணுவம்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%