செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
புனித சாய் சர்வதேச பள்ளியில் கூடைப்பந்து அரங்கத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்
Dec 06 2025
170
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த ஆதனூரில் புனித சாய் சர்வதேச பள்ளியில் கூடைப்பந்து அரங்கத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். செல்வப்பெருந்தகை எம்எல்ஏ உடன் உள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%