மனைவி ஊருக்குப்போயிருந்தாள்
நான் நிம்மதியாக
சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி
நாளிதழை படித்துக்கொண்டிருந்தேன்
புயல் வருவதாக டிவியில்
ஒரு அழகுப்பெண் புன்னகையுடன்
சொல்லிக்கொண்டிருந்தாள்
யாரோ கதவை இடிப்பது போல
சத்தம் கேட்டது
கதவை திறந்துப் பார்த்தேன்
புயல்தான் பஸ்ஸில் ஏறி வந்துவிட்டது!

-சின்னஞ்சிறுகோபு,
சென்னை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%