
திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூர் செப் -19 புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு மூலவர், உற்சவர், நந்திகேச பெருமானுக்கும் அபிஷேகம், அலங்காரங்கள், நந்திகேச பெருமானுக்கு வண்ண மலர் மாலைகளால், அருகம் புல் மாலையுடன் , சங்குகள் முழங்க, வேதங்கள் ஒலிக்க, பிரசாதம், நெய்வேத்தியங்களுடன் தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நந்தி கேச பெருமானை வேண்டி அருள் பெற்றனர் பிரசாதமும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%