புலம்பெயர்ந்தோர் சென்ற படகு விபத்து : 7 பேர் பலி

புலம்பெயர்ந்தோர் சென்ற படகு விபத்து : 7 பேர் பலி



200-க்கும் மேற்பட்ட புலம்பெயர் மக்கள் பயணித்த படகு ஒன்று காம்பியா நாட்டின் கடற்கரைப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 96 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 57 பேருக்கு கடற்படை தளத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போன மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%