செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
போளூர் வட்டம் ஜவ்வாது மலையில் பீமன் அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு
Aug 07 2025
217
திருவண்ணாமலை 7.8.2025 மாவட்டம் போளூர் வட்டம் ஜவ்வாது மலையில் பீமன் அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதித்துள்ளது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%