செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மன்னை ராஜகோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரியில் நேற்று நடந்த 39-வது பட்டமளிப்பு விழா
Aug 06 2025
15

மன்னை ராஜகோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரியில் நேற்று நடந்த 39-வது பட்டமளிப்பு விழாவில் பட்டச் சான்றிதழை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்.. உடன் அமைச்சர் டிஆர்பி.ராஜா உள்ளிட்டோர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%