சென்னை சோழிங்கநல்லூர் -119 புதிய குமரன் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ விஜய கணபதி இன்று மஹா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சங்கல்பம் செய்து, கலசம் நீர் ஊற்றி மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், பலவண்ண மலர் மலைகளால் அலங்கரித்து, பிரசாத நெய்வேத்தியங்களுடன் , அனைவரும் பாட்டுக்கள் பாடி, வேத மந்திரங்கள் ஒலிக்க தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ விஜய கணபதியை வேண்டி அருள் பெற்றனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டது தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%