ராமநாதபுரம்,அக்.11-
ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லுாரியில் தேசிய மாணவர் படை சார்பில் ரத்த தான முகாம், கல்லுாரி முதல்வர் சீனிவாசகுமரன் தலைமையில் நடந்தது. அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நரம்பியல் மருத்துவர் மலையரசு, ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். காரைக்குடி மண்டல தேசிய மாணவர் படை பிரிவை சேர்ந்த 60 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர் உத்தரசெல்வம் செய்திருந்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%