திருவண்ணாமலை டிசம்பர்-26 அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் மாணிக்கவாசகர் இரண்டாம் நாள் காலை உற்சவம் வண்ண மலர் மாலைகளால் அலங்காரத்துடன் மாட வீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் மாணிக்கவாசகரை வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%