மாலியில் எரிபொருள் பற்றாக்குறை யால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள் ளன. பிரான்ஸ் ஆதரவில் இயங்கி வருகின்ற அல்கொய்தா பயங்கரவாதிகள் அந்நாட்டு தலை நகருக்கு எரிபொருள் கொண்டு செல்ல விடாமல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு எரிபொருள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட பல சேவைகள் முடங்கி வருகின்றன. இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு வகுப்புகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அந்நாட்டு கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%