
நேரிசை வெண்பா!
விடுதலைப்
போராட்ட
வீரன்
*பகத்சிங்*!
கெடுதலை
நீக்கிட
கேண்மை..
படைத்திவண்
நண்பருடன்
மாவீரம்
நன்றாகக்
காட்டினான்
கண்ணிய
மிக்கோனைக்
காண்!
மூர்த்தி
சிறிதெனினும்
கீர்த்தி
பெரிதென்பர்
சீர்த்த
முறையிலே
சீர்வெற்றி...
நேர்ந்தேதான்
வாராதே
என்றான்
வளமாய்ப்
*பகத்சிங்கே*!
நேரெதிர்த்துப்
போர்புரிந்தான்
நேர்ந்து!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%