ரவுசு ரமணி (02.08.25)

ரவுசு ரமணி  (02.08.25)


ஏழைக்கும் பணக்காரனுக்கும்

ஒரே ஒரு வித்தியாசம் தான்... 


நாய் போல் அலைந்தால்

அவன் ஏழை...


 நாயோடு அலைந்தால்

அவன் பணக்காரன்..


V. முத்து ராமகிருஷ்ணன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%