வலங்கைமான் ஸ்ரீ செய்வீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையன்று சுவாமி பழ அலங்காரத்தில் காட்சியளித்தார்.

வலங்கைமான் ஸ்ரீ செய்வீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையன்று சுவாமி பழ அலங்காரத்தில் காட்சியளித்தார்.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பழ அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. பூஜைகளை ஆஞ்சநேய தாஸன் வலஙகை என்.ராமச்சந்திரன் சிறப்பாக செய்திருந்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%