வணக்கம் வாழ்க நலம்,நமது
நியூஸ்பேப்பரில்
மதுரைக்கவிஞர்
இரா,இரவிமகாகவி
பாரதியார் பற்றியும்
அன்னைதெரசாபற்றியும்எழுதியகவிதைகள்அருமை!
குறிப்பாக மகாகவி
பாரதியார் பற்றிய
கவிதைவரிகள்அத்தனையும்முத்துக்கள்!
அடுத்த மாதம் அமரகவிபாரதியின்
144-வதுபிறந்தநாளில்எங்கள்கடலூர்
பாரதியார் இலக்கிய பேரவைவெளியிடும்
பாரதி-144*கவிதைத்
தொகுப்பு நூலில்
இந்த அருமையான
நன்றி யுடன் வெளியிடுகிறோம்!
கவிஞர்இரவிக்கும்
உங்களுக்கும்
எங்கள் நன்றி பாராட்டு

கவிஞர்,தமிழ்ச்
செம்மல் விருதாளர்
கடல்நாகராசன்*
கடலூர்:-607-001*
😎9865354678*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%