வாசகர் கடிதம் (பி. சுரேகா) 28.10.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 28.10.25

தமிழக வாக்காளர்களிடம் நவம்பர் நான்கு முதல் வீடு வீடாக ஆய்வு


தெரு நாய்கள் பிரச்சனை#தமிழகம் உட்பட எல்லா மாநில தலைமை செயலாளர்களும் நவம்பர் மூன்றில் நேரில் ஆஜராக வேண்டும்#தேர்தல் ஆணையம் தகவல்


உயிரிழந்த 37 பேரின் குடும்பங்களை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல்


திருச்செந்தூர் முருகப் பெருமான் கோவிலில் கோலாகலமாய் நடைபெற்ற சூரசம்ஹாரம்


வெள்ளப் பாதிப்பு #மக்களை தங்க வைக்க 52 முகாம்கள் தயார்


அச்சு ஊடக விளம்பர கட்டணத்தை 27% உயர்த்த மத்திய அரசு திட்டம்


2025-26ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.6% வளரும்


நூல் விமர்சனம் அற்புதம்


வாசகர் கடிதங்கள் பிரமிப்பை ஏற்படுத்தின


புதுக் கவிதைகளின் அணிவகுப்பு அலங்காரம் அருமை


இன்று மோந்தா தீவிரப் புயலாக வலுப்பெறும்#இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு


குடும்பங்கள் நடத்தும் கட்சிகளின் அரசியல் இனி எடுபடாது என்பதை பாஜக நிரூபித்துள்ளது#அமீத்ஷா


தன் மீதான தாக்குதல் வழக்கை புறக்கணிக்க கவாய் விருப்பம்#உச்ச நீதிமன்றம்

அடுத்த தலைமை நீதிபதியாக சூரிய காந்தை நியமிக்கவும் கவாய் பரிந்துரை


மனித உரிமை மீறல்களில் பாகிஸ்தான் ஈடுபடுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்#ஐநாவில் இந்தியா கடும் தாக்கு


பிரான்ஸ்: ரயிலில் இளம்பெண் பலாத்கார முயற்சி


நீளும் அரசு முடக்கம்#4.2 கோடி அமெரிக்கர்கள் உணவு நெருக்கடிக்கு உள்ளாகும் அபாயம்


வங்கதேச வரைபடத்தில் இந்திய மாநிலங்கள்#பாகிஸ்தானுக்கு பரிசளித்த புத்தகத்தால் சர்ச்சை


உரிமையை மீட்டெடுப்பதில் காஷ்மீர் மக்களுடன் பாகிஸ்தான் துணை நிற்கிறது#பாக். பிரதமர்


ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்#பாகிஸ்தான் வீரர்கல் ஐவர் உயிரிழப்பு


21 மாவோயிஸ்ட்கள் சத்தீஸ்கரில் சரண்


நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த பேருந்து#ஆக்ரா அருகே 70 பயணிகள் உயிர் தப்பினர்


கண்ணகி நகர் கார்த்திகா#கபடியில் சாதித்துக் காட்டினார்= இது ஆரம்பம்தான் எனவும் விமர்சனம்


தொடர் கனமழையால் பூண்டி ஏரியில் நீர் திறப்பு 7000 கன அடியாக அதிகரிப்பு


டிஜிட்டல் அரெஸ்ட்#தஞ்சாவூர் முதியவரிடம் 15.20 லட்சம் மோசடி


திருமண நிகழ்ச்சிகளில் பெண்கள் தங்க நகைகள் அணிய கட்டுப்பாடு#உத்திரகாண்ட்

கிராமத்தில் விதி மீறப்பட்டால் ரூ.50000 அபராதம்



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%