வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 10.11.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 10.11.25



போரூர் வி.கே.லஷ்மி நாராயணன் எழுதிய " புதுமை சீமாட்டி" - உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்ற குறளையும் 

      சீர்காழி ஆர் சீதாராமன் எழுதிய "பொய்யாய் மலர்ந்தது வாழ்வு" - ஒரு குடிகாரனை குடியிலிருந்து மீட்க அவன் குடல் அரித்ததாகச் சொல்லி மாத்திரை தந்து குணப்படுத்திய விதம் " பொய்மையும் வாய்மையிடத்து " என்ற குறளையும் நினைவூட்டியது 


ஸ்ரீகாந்த்

திருச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%